21.11.11

௩(3) முடிச்சுக்கு.....

௩(3) முடிச்சுக்கு முன்
காதல் கனிந்த இரண்டு உயிர், ஓர் உடல் கொண்ட காதலர்களின் கல்லியாணத்தைப் பற்றிய பிதற்றல்கள் இங்கு.

ஆண் - அப்பாடா. இதற்கு மேலும் பொறுக்க முடியாது.
பெண் - நீ என்னை விட்டு பிரியப் போகிறாயா?
ஆண் - இல்லை. அதை பற்றி சிந்தனையே இல்லை
பெண் - நீ என்னை காதலிக்கிறாயா
ஆண் - கண்டிப்பாக,முப்பொழுதும்!!!
பெண் - இதுவரை நீ என்னை ஏமாற்றி உள்ளாயா?
ஆண் - இல்லை.நீ இதை கேட்க தான் வேண்டுமா?
பெண் - நீ எனக்கு முத்தம் தருவாயா....
ஆண் - சந்தர்ப்பம் கிடைக்கும் போழுதெல்லாம்....
பெண் - நீ என்னை அடிப்பாயா?
ஆண் - ஐஐயோ இல்லை! உனக்கு என்ன பைத்தியமா...
பெண் - நான் உன்னை நம்பலாமா?
ஆண் - எஸ்.
பெண் - என்னவனே என் இனியவனே ........

௩(3) முடிச்சுக்கு பின்
மேல் உள்ளதை தலைகீழாக (கடைசி ஆரம்பித்து முதல் வரை) படிக்கவும்.

பி.கு- சிரிக்க மட்டும். இது நம் நாட்டிற்கு பொருந்தாது, என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இருந்தாலும் நாம் சின்னதிரை சீரியல்களில் வருவன போல உள்ளது. பயப்பட வேண்டம், இது சொந்த சரக்கு அல்ல: சுட்டதுதான்.

1 comment:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னா ஒரு வில்லத்தனம்! ஆணாதிக்கம் :))

3/ங-போல் வளை:)